கத்திக்குத்து நடத்தியவரை கைது செய்வதில் பொலிஸார் அசமந்தப்போக்கு
பல தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிசார் கைது செய்யாது அசமந்தமாக செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் இளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதலை மேற்கொண்டு உள்ளார். குறித்த தாக்குதலாளி தனது மனைவி மீது பல தடவைகள் தாக்குதலை மேற்கொண்டு உள்ளார். அந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மனைவி மீது தாக்குதலை மேற்கொண்டதில் மனைவி காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் … Continue reading கத்திக்குத்து நடத்தியவரை கைது செய்வதில் பொலிஸார் அசமந்தப்போக்கு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed